Breaking News

3 நாட்களில் 42 பாடல்களைப் பாடி பிரமிக்க வைத்தவர்; பாலுவின் வேகமும் விவேகமும் அசாத்தியமானது: `இளையநிலா பொழிகிறதே..’ கிடாரிஸ்ட் சந்திரசேகரன் நெகிழ்ச்சி

நிலாவில் கால்பதித்த ஆம்ஸ்ட்ராங்கைவிட தன்னுடைய குரலால் நிலவைப் பாடி புகழ் பெற்றவர் உண்டென்றால் அது எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான். திரைப்படங்களில் அவரின் நிலா வரிசைப்பாடல்களால் பாடும் நிலா பாலு எனப் பெயரெடுத்த பாலுவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் கிடாரிஸ்ட் சந்திரசேகரன்.

எஸ்.பி.பி. பாடிய ‘இளையநிலா பொழிகிறதே’ பாடலுக்கு கிடார்வாசித்த சந்திரசேகரன், பாலுவைப் பற்றிய எண்ணங்களை மீட்டியதிலிருந்து…



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments