Breaking News

திரைத்துறையில் ஆண்களுக்குப் போதை மருந்து பழக்கம் கிடையாதா? - குஷ்பு கேள்வி

திரைத்துறையில் ஆண்களுக்குப் போதை மருந்து பழக்கம் கிடையாதா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு பாலிவுட் பல்வேறு சர்ச்சைகள் உருவாகியுள்ளது. இவரது மரணத்தை சிபிஐ விசாரித்து வருகிறது. அதில் போதை மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் தொடங்கிய விசாரணையில், பல முன்னணி நடிகர்கள் போதை மருந்து பயன்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments