Breaking News

மும்பையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பல மணி நேரம் தீபிகா படுகோன், சாரா கான், ஷிரதா கபூரிடம் விசாரணை

பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷிரதா கபூர் ஆகியோரிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் போது, சுஷாந்த் சிங்கின் பணத்தை அவரது காதலி ரியா சக்கரவர்த்தி சட்டவிரோதமாக எடுத்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறையினர் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments