Breaking News

'அரண்மனை 3' இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடக்கம்

சுந்தர்.சி இயக்கி வரும் 'அரண்மனை 3' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது.

'ஆக்‌ஷன்' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் 'அரண்மனை 3' படத்துக்கான பணிகளைத் தொடங்கினார் சுந்தர்.சி. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு குஜராத் ராஜ்கோட்டில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் தொடங்கியது. ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments