Breaking News

சிபிஐ விசாரணைக்கு மாநில அரசின் ஒப்புதல் தேவை: உச்ச நீதிமன்றம்

சிபிஐ விசாரணை தொடர்பாக,  உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில், மாநில அரசின் ஒப்புதல் பெறுவது அவசியம் என கூறியுள்ளது.

from India News

No comments