Breaking News

அனைவருமே பாரம்பரிய காலத்துக்குத் திரும்பியுள்ளோம்: சிவகார்த்திகேயன்

கரோனா அச்சுறுத்தலால் அனைவருமே பாரம்பரிய காலத்துக்குத் திரும்பியுள்ளோம் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'டாக்டர்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அதனைத் தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் 'அயலான்' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். இரண்டு படங்களையுமே கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments