அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என யுஜிசி தெரிவித்துள்ளதே?! #VikatanPoll
கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், சில நாட்களுக்கு முன் அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
இதுசம்பந்தமாக, நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், அரியர் தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும் யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்த உங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யுங்கள்
உங்கள் பிற கருத்துகளை கீழே பதிவுசெய்யுங்கள்!
from Latest News
No comments