Breaking News

தேவையற்ற சட்டப் போராட்டத்தில் ஈடுபட விரும்பவில்லை: குடிபோதையில் ரகளை புகாருக்கு விஷ்ணு விஷால் விளக்கம்

தேவையற்ற சட்டப் போராட்டத்தில் ஈடுபட விரும்பவில்லை என்று தன் மீதான புகாருக்கு நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

குடிபோதையில் விஷ்ணு விஷால் ரகளை செய்ததாக அவர் வசிக்கும் அபார்ட்மென்ட்டில் உள்ள சக குடியிருப்புவாசிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் இதற்கு தற்பொது விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ள



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments