Breaking News

அனுராக் காஷ்யப்பை கைது செய்யவில்லையென்றால் போராட்டம் - மத்திய அமைச்சர் எச்சரிக்கை

அனுராக் காஷ்யப்பை கைது செய்யவில்லையென்றால் தனது கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார் என்றும், அவர் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை பாயல் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments