Breaking News

எளிமையும் பண்பும் கொண்ட மனிதர் எஸ்பிபி - அமிதாப் பச்சன் புகழாஞ்சலி

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். கடந்த செப்டம்பர் 26 அன்று அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments