மக்கள் அஞ்சலிக்காக எஸ்.பி.பி. நினைவிடம் திறப்பு
திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவிடத்தில் நேற்று திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த 25-ம்தேதி காலமானார். அவரது உடல்,தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments