Breaking News

பள்ளிகள் மீண்டும் திறந்ததன் எதிரொலி: இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொற்று உறுதி

நிலைமையை கருத்தில் கொண்டு, தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களின் பள்ளிகள், சுகாதார வழிகாட்டுதலின் படி சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

from India News

No comments