Breaking News

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம்: தமிழக முதல்வருக்கு விஜயகுமார் கடிதம்

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வருக்கு நடிகர் விஜயகுமார் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெய்த கனமழையினால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மொத்தக் கொள்ளளவான 24 அடியில் 21 அடியைத் தாண்டியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments