Breaking News

'ஆச்சாரியா'வைத் தொடர்ந்து 3 படங்களை முடிவு செய்த சிரஞ்சீவி

'ஆச்சாரியா' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த 3 படங்களை சிரஞ்சீவி முடிவு செய்துள்ளார்.

கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஆச்சாரியா'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. தற்போது முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை ராம்சரண் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments