Breaking News

ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட டிஸ்னி கண்காட்சி: 2022ல் நடைபெறும் என அறிவிப்பு

அடுத்த வருடம் நடக்கவிருந்த டிஸ்னி நிறுவனத்தின் கண்காட்சி ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சின்னதிரை, பெரியதிரை எனப் பல்வேறு படைப்புகளைத் தயாரித்து வரும் டிஸ்னி நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பிரத்யேகக் கண்காட்சியை நடத்தும். இதில் முக்கியமான செய்திகள், பிரபல நட்சத்திரங்களின் சந்திப்புகள், வெளியாகவிருக்கும் திரைப்படங்களிலிருந்து முன்னோட்டக் காட்சிகள் என ரசிகர்களுக்குப் பல சுவாரசியமான விஷயங்கள் நிறைந்திருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments