Breaking News

ரியா போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது: போதை மருந்து தடுப்புப் பிரிவு தகவல்

மேல்தட்டு வர்க்கத்தினருடனும், போதை மருந்து விற்பவர்களுடன் தொடர்பிலிருந்த போதை மருந்து கும்பலில் ரியா சக்ரபர்த்தி தீவிரமாகச் செயல்பட்ட உறுப்பினர் என்று நீதிமன்றத்தில் போதை மருந்து தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

"ஒட்டுமொத்த சூழலைப் பார்த்தால், சுஷாந்த் சிங் ராஜ்புத் போதை மருந்து உட்கொண்டவர் என்பது ரியாவுக்குத் தெரிந்திருக்கிறது. அவர் போதை மருந்து உட்கொண்டபோது அவருக்கு அடைக்கலம் தந்து மறைத்து வைத்துள்ளார்" என்று போதை மருந்து தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments