Breaking News

விழித்திரு, விலகி இரு, வீட்டிலேயே இரு... கொரோனா மரணம் என்ற போர்வையில் உடல் உறுப்புகள் திருட்டு?

தமிழ்நாட்டில் உள்ள பட்டுக்கோட்டையில், கொரோனாவினால் இறந்தவரின் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர் சந்தேகித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

from Tamil Nadu News

No comments