Breaking News

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்!

சிறு வயது முதலே இசையுடன் வளர்ந்தார் எஸ்பிபி. பொது நிகழ்ச்சிகளிலும் பாடி பரிச்சயம் பெற்றார். முறையான சாஸ்திரீய சங்கீதம் கற்கவில்லை என்றாலும் இசையில் அபரிமித ஞானம் பெற்றிருந்தார். பொறியியல் படிப்பு முடித்து அரசு வேலை பெறுவதே அவரது லட்சியமாக இருந்தது. இசைத் துறையில் நுழையும் எண்ணம் அப்போது அவருக்கு இல்லை. கல்லூரியில் படிக்கும்போது, நண்பர் ஒருவர், அவரது பெயரை இசைப் போட்டியில் கொடுக்க, அதில் கலந்துகொண்டு பரிசும் பெற்றார். அந்தப் போட்டிக்கு நடுவராக வந்திருந்தவர் பாடகர், இசையமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணி.

பாடகராக அறிமுகமான தருணம்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments