Breaking News

போதைப் பொருள் வழக்கு: தர்மா புரொடக்‌ஷன்ஸ் முன்னாள் நிர்வாகி கைது

கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் முன்னாள் நிர்வாகியை என்சிபி அதிகாரிகள் கைது செய்தனர்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு போதைப் பொருள் விற்பனைக் கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும், சுஷாந்த் சிங்குக்கு அவர் போதைப் பொருட்களை வழங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments