Breaking News

இர்ஃபானின் முடிவு சீக்கிரம் வந்துவிட்டது: திரைப்பட விழாவில் மனைவி வருத்தம்

நடிகர் இர்ஃபான் கானின் முடிவு சீக்கிரம் வந்துவிட்டதாக அவரது மனைவி சுதபா சிக்தர் பேசியுள்ளார்.

நடைபெற்று வரும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் நடிகர் இர்ஃபான் கானுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அவரது மனைவி சுதபா மற்றும் மகன் பாபில் கான் ஆகியோர் பங்கேற்றனர். இர்ஃபானைக் கவுரவிக்கும் விதமாக அவர் நடித்த ’பான் சிங் தோமர்’ திரைப்படமும் திரையிடப்பட்டது. இந்தப் படம் இர்ஃபானுக்கு சிறந்த நடிகர் என்கிற தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments