Breaking News

சுஷாந்த் செய்த தவறு: கங்கணா ரணாவத் ட்வீட்

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் செய்த தவறு என்ன என்பது குறித்து நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் வெளியான 'பங்கா' திரைப்படத்தில் கங்கணாவின் நடிப்பைப் பாராட்டி ஒரு செய்தி இணையதளம் ட்வீட் செய்திருந்தது. இதற்கு பதில் அளித்த கங்கணா, "எனக்கு வாக்கெடுப்பு, நடுவர் குழு ஆகியவற்றின் அங்கீகாரம் எதுவும் தேவையில்லை. அவர்களுக்கு அதிகாரத்தைத் தரும்போதுதான் மாஃபியா அவர்களுக்கு விலை நிர்ணயிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments