Breaking News

விவேகத்தை இழந்துவிட்டார்களா விவசாயிகள்? எல்லை மீறிய தில்லி விவசாயிகள் போராட்டம்!!

தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே விவசாயிகள் தங்கள் பேரணியை துவக்க முயற்சித்ததும், டெல்லியின் பல இடங்களிலும் போராட்டம் செய்ய முற்பட்டதும் கடும் குழப்பத்துக்கும் வன்முறைக்கும் வழி வகுத்தது.

from India News

No comments