Breaking News

தேசிய போர் நினைவிடத்திற்கு அனைவரும் வருகை தர வேண்டும்: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நாள் முதல் மன் கீ பாத் எனும் மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களிடம் உரையாற்றி வருகிறார். 

from India News

No comments