Breaking News

முக்கிய தகவல்களை பணத்துக்காக பகிர்ந்த EPFO அதிகாரிகள் மீது CBI வழக்குப்பதிவு

சில இபிஎஃப்ஓ அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து,  மத்திய புலனாய்வு அமைப்பு, குண்டூரில் உள்ள பிராந்திய அலுவலகத்தில் இபிஎஃப்ஓ விஜிலென்ஸ் துறையுடன் இணைந்து திடீர் சோதனை நடத்தியது.

from India News

No comments